Thank you for Visting

Welcome to The Green Tea CLub...

Friday, 22 June 2012

டீ என்னும் அற்புத பானம்!



டீ என்னும் அற்புத பானம்!

 டீ எனப்படும், "தேநீர்நமது அன்றாட வாழ்வில் கலந்து விட்ட ஒன்றுநாம் பொதுவாக, "சுறுசுறுப்பு பானமாக அறிந்த டீபல விசேஷமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பதுதேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.
நாம் அன்றாடம் பருகும், "தேயிலை டீதவிரபல்வேறு வகையான டீக்கள் உண்டுஅவற்றின் மகத்துவங்கள் இங்கே...

*சூடான லவங்கப்பட்டை டீபெண்களுக்கு அற்புதம் நிகழ்த்தும்இது மன அழுத்தத்துக்கு நல்லதுதளர்விலிருந்து உடம்பு விடுபட்டுசுதந்திரமாக உணர உதவும்மேலும் சுவாசம்செரிமானம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கும் உதவுகிறது.

ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "மசாலா டீயும்சிலோன் டீயும் இதமளிக்கும்.

 *கிரீன் டீயில் உள்ள பாலிபினால்கள் அல்லது பிளேவனாய்டுகள் ஒட்டு மொத்த உடல்நலத்துக்கு நல்லதுகுறிப்பாகபுற்றுநோய் வராமல் தடுக்கும்புற்றுநோய் போன்ற ஆபத்துகளுக்குக் காரணம்செல்களின் சிதைவாகும்அதைத் தடுக்கும் பணியில் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் உதவுகின்றன.

மூலிகை டீயில் டேனின் இல்லைஎனவேநெருக்கடியான வாரம் அல்லது அதிகமான அழுத்தங்களின்போது மூலிகை டீ அருந்தலாம்மூலிகை டீயில் தேர்ந்தெடுப்பதற்கு அதிக வகைகள் உள்ளன என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தி.



*இஞ்சி டீ கொஞ்சம் காரசாரமாக இருந்தாலும்இதமான உணர்வைக் கொடுக்கும்பசியைத் தூண்டும்வாந்தி உணர்வைத் தடுக்கும்அதிகமாகப் புத்துணர்வு அளிக்கும்குறிப்பாக பெண்களுக்கு.

*அஸ்வகந்தா டீ மனநிலையை உயர்த்தும்மனதுக்கும்உடம்புக்கும் ஒரு துடிப்பை ஏற்படுத்தும்தவிர நல்ல பலத்தைக் கொடுப்பதுடன்நோய்கள்கட்டிகள்ஞாபக இழப்பு ஆகியவற்றைத் தடுக்கும்மனநிலைக்கு ஆக்க சக்தி அளிக்கும்நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment